இறக்காமம் பிரதேசத்தில் வாகன விபத்து ஒருவர் உயிரிழப்பு.!!

இறக்காமம் பிரதேசத்தில் வாகன விபத்து ஒருவர் உயிரிழப்பு

இறக்காமம் பொலீஸ் பிரிவுக்குட்பட்ட அக்கரைப்பற்று பிரதான வீதி 9ஆம் கட்டை  பகுதியில் கணரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.

 சம்மாந்துறை பிரதேச மலையடி கிராமத்தினை சேர்ந்த ஜே.எம்.எம். இபாம் என்ற இளைஞரே குறித்த விபத்தின் போது உயிர் இழந்துள்ளார்.

வாகனத்தினுடைய சாரதி இறக்காமம் பொலீஸாரினால் கைது செய்யப்பட்டு குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்