நாட்டின் பிரதான விற்பனை நிலையங்களில் 03 கிலோவுக்கு மேல் அரிசி கொள்வனவு செய்ய முடியாது.!!

03 கிலோ அரிசிக்கு மேல் இனி கொள்வனவு செய்ய முடியாது.

நாட்டின் பிரதான விற்பனை நிலையங்களில் 03 கிலோவுக்கு மேல் அரிசி கொள்வனவு செய்ய முடியாத கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

பல விற்பனை நிலையங்களில் இது விடயமாக அறிவித்தல் பலகை இடப்பட்டுள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்