கிராண்ட்பாஸ் களனிதிஸ்ஸகம பிரதேசத்தில் சகோதரர்கள் இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.!!

கிராண்ட்பாஸ்  களனிதிஸ்ஸகம பிரதேசத்தில் சகோதரர்கள் இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.


கொழும்பில் (கிராண்ட்பாஸ்) 23 மற்றும் 24 வயதுடைய சகோதரர்கள் இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பதிவு

கிராண்ட்பாஸ் – களனிதிஸ்ஸகம பிரதேசத்தில் இன்று (15) காலை இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

23 மற்றும் 24 வயதுடைய சகோதரர்கள் இருவரே இவ்வாறு வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்