பிரிந்திருந்தது போதும் தென்னிலங்கை அரசியலை வென்றெடுக்க ஒன்றிணைவோம்.

பிரிந்திருந்தது போதும் தென்னிலங்கை அரசியலை வென்றெடுக்க ஒன்றிணைவோம்.

ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி ஐக்கிய மக்கள் சக்தியோடு இணைந்த வருண ராஜபக்ச மற்றும் மகேஷ் சேனாநாயக்க ஆகியோர் கருத்து.

ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா தேர்தல் தொகுதி அமைப்பாளர் வருண ராஜபக்ச மற்றும் யட்டிநுவர தேர்தல் தொகுதி அமைப்பாளர் மகேஷ் சேனாநாயக்க ஆகியோர் சஜித் பிரேமதாசவுக்கு தமது ஆதரவை தெரிவிக்கும் நோக்கில் இன்று(26) ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டனர்.

 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்