ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ஏகேடி 9வது நிறைவேற்று ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்து கொள்வதற்காக சற்று நேரத்தில் ஜனாதிபதி செயலகத்திற்கு வரவுள்ளார்.
தற்போது அமைச்சரவை கலைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று 4 அமைச்சர்களை நியமித்து, அவர்களுக்கு 15 இலாகாக்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு, நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் வரை பணிகளை தொடங்கவுள்ளார்.

கருத்துரையிடுக