இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினரும் ,மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும், கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் ,பிரத்தியேக செயலாளரும் ,தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளருமான பூபாலபிள்ளை பிரசாந்தன் அவர்களால் வெற்றிக் கிண்ணம் வழங்கி வைக்கப்பட்டது.
இதில் இரண்டாவது இடத்தை Batti Kings அணி பெற்றுக்கொண்டது.2- 0 எனும் கணக்கில் குருக்கள்மடம் ஏசியன் விளையாட்டு கழகம் தனது வெற்றியை பதிவு செய்தமை குறிப்பிடத்தக்கது.





கருத்துரையிடுக