இதன் போது, வெளிவிவகார அமைச்சர் கெளரவ. அலிசப்ரி, நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வரன் மற்றும் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள பள்ளி வாசல் நிர்வாகங்களின் முக்கியஸ்தர்கள் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.
இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தை வலுப்படுத்தும் வகையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இப்தார் நிகழ்வை ஏற்பாடு செய்ய ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.










கருத்துரையிடுக