களுவாஞ்சிக்குடி பொது சுகாதார பரிசோதகர்களின் சுற்றிவளைப்பு.!!

களுவாஞ்சிக்குடி பொது சுகாதார பரிசோதகர்களின் சுற்றிவளைப்பு.

நிருபர் சோபிதன்

களுவாஞ்சிக்குடி பொதுச்சந்தை ,மற்றும் அதனை சூழந்த பல வர்த்தக நிலையங்கள் திடீர் சுற்றிவழைப்பு மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது களுவாஞ்சிக்குடி பொது சுகாதார பரிசோதகர்களினால் பல்வேறு வர்த்தக நிலையங்களில் பாவனைக்குதவாத மற்றும் காலாவதி திகதி நிறைவடைந்த பல பொருட்கள் கைப்பற்றபட்டதுடன் , சுமார் 06 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக , சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

மேலும் சுகாதார விதிமுறைகளை பேணாத பல வர்த்தக நிலைகளுக்கு முதற்கட்ட எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்