கட்சியில் தொடர்ந்து செயற்பட முடியும் முஷாரப் M.P க்கு சாதகமாக நீதிமன்ற தீர்ப்பு வெளியானது.!!

முஷாரப் M.P க்கு சாதகமாக நீதிமன்ற தீர்ப்பு வெளியானது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தான் நீக்கப்பட்டதற்கு எதிராக, 

பாராளுமன்ற உறுப்பினர் SMM முஷாரப் அவர்களினால் தொடுக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்றைய தினம் வழங்கப்பட்டது.

அதன்படி மீண்டும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக, 

பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி முஷாரப் அவர்கள் தொடர்ந்து செயற்பட முடியும் என தீர்ப்பு வெளியாகியுள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்