மட்டக்களப்பு - பொலனறுவை பிரதான வீதியில் விபத்து..!!

தன்னாமுனை விபத்து காத்தான்குடியை சேர்ந்த ஒருவர் மரணம் மேலும் 3 பேர் வைத்தியசாலையில்.

மட்டக்களப்பு - தன்னாமுனை பிரதான வீதியில் சற்றுமுன்  இடம்பெற்ற வாகன  விபத்தில் குறித்த முச்சக்கர வண்டியில் பயணித்தவர்கள் காயம் அடைந்துள்ளதாகவும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த காத்தான்குடி - சேகுல் பலாஹ் வீதியை சேர்ந்த ரஹீம் என்பவர் உயிரிழந்துள்ளதுடன் - குழந்தை, பெண் உட்பட மேலும் 3 பேர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 3 பேர் வைத்தியசாலையில்
ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன் மனைவி பிள்ளைகள் என தகவல்.

மட்டக்களப்பு - தன்னாமுனை பிரதான வீதியில் சற்றுமுன்  இடம்பெற்ற வாகன  விபத்தில் குறித்த முச்சக்கர வண்டியில் பயணித்தவர்கள் காயம் அடைந்துள்ளதாகவும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

காத்தான்குடியை சேர்ந்த  EP YM 9230 எனும் இலக்க முச்சக்கர வண்டியே குறித்த விபத்தில் சிக்கி உள்ளது.

குறித்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்....
குழந்தை, பெண் உட்பட மேலும் 3 பேர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்