பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் வைத்தியசாலையில் அனுமதி..


 பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் வைத்தியசாலையில் அனுமதி..

(சர்ஜுன் லாபீர்)

பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம் ஹரீஸ் அவர்கள் நேற்று திடீர் சுகயீனம் காரணமாக கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இருதய நோய் காரணமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதுடன் வைத்தியர்களின் ஆலோசனைக்கிணங்க தொடர் சிகிச்சை பெற்று வருவதாக அறிய முடிகின்றது.அவரது உடல் ஆரோக்கியத்திற்காகவும் விரைவில் பூரண சுகமடையவும் பிரார்த்திக்குமாறு வேண்டிக் கொள்கின்றோம்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்