சற்று முன்னர் பொலின்னறுவை மன்னம்பிட்டி பிரதேசத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றின் அருகே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும், அது தொடர்பில் மன்னம்பிட்டி பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
எனினும் இந்த சம்பவத்தில் எவருக்கும் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லையென பொலிசார் மேலும் தெரிவிக்கின்றனர்.
Update இரவு 11:30am
மன்னம்பிட்டி கிறிஸ்த தேவாலயம் ஒன்றின் மீது இரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூடு தொடர்பாக வெளியான அப்டேட் இது
துப்பாக்கி சூடு நடத்தியவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
மன்னம்பிட்டி பிரதான வீதியில் வசிக்கும் 38 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த தேவாலயத்தின் #ஆயர் உடனான தனிப்பட்ட பிரச்சினை காரணமாகவே இந்த துப்பாக்கி சூடு இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவருகிறதென பொலிசார் தெரிவிக்கின்றனர்.
துப்பாக்கி சூட்டின்போது உள்ளே எவரும் இருக்கவில்லை என்றும், ஜன்னல்களின் கண்ணாடிகள் மீதே குண்டுகள் பாய்ந்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த சம்பவத்தில் எவருக்கும் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லையென பொலிசார் மேலும் தெரிவிக்கின்றனர்.
Update இரவு 11:30am
மன்னம்பிட்டி கிறிஸ்த தேவாலயம் ஒன்றின் மீது இரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூடு தொடர்பாக வெளியான அப்டேட் இது
துப்பாக்கி சூடு நடத்தியவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
மன்னம்பிட்டி பிரதான வீதியில் வசிக்கும் 38 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த தேவாலயத்தின் #ஆயர் உடனான தனிப்பட்ட பிரச்சினை காரணமாகவே இந்த துப்பாக்கி சூடு இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவருகிறதென பொலிசார் தெரிவிக்கின்றனர்.
துப்பாக்கி சூட்டின்போது உள்ளே எவரும் இருக்கவில்லை என்றும், ஜன்னல்களின் கண்ணாடிகள் மீதே குண்டுகள் பாய்ந்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துரையிடுக