பயங்கர ஆயுதங்களுடன் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சஞ்சய சிறிவர்தன கைது.!!

பயங்கர ஆயுதங்களுடன் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சஞ்சய சிறிவர்தன கைது.

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சஞ்சய சிறிவர்தன கைது

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சஞ்சய சிறிவர்தன கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்தனகல்ல பகுதியில் அவருக்குச் சொந்தமான காணியில் ஒரு T-56 துப்பாக்கி, இரண்டு மெகசின்கள், 130 தோட்டாக்கள் மற்றும் 12-போர துப்பாக்கி ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் சில டி-56 துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை மறைத்து வைத்துள்ளதாக அவர் வழங்கிய தகவலுக்கு அமைய  விசாரணை நடத்தவும் பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் அறிவுறுத்தலின் பேரில், மேற்கு வடக்கு குற்றப்பிரிவின் பணிப்பாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரோஹான் ஓலுகல தலைமையில் மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்