ஊருக்குள் நுழையும் காட்டு யானைகளால் பொது மக்கள் அச்சம்.!!

ஊருக்குள் நுழையும் காட்டு யானைகளால் பொது மக்கள் அச்சம்.

சம்மாந்துறை தில்சாத் பர்வீஸ்

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எல்லைக்குட்பட்ட கைகாட்டி சந்தி எனும் பகுதியில் நேற்று (07) வெள்ளிக்கிழமை இரவு 11.50 மணியளவில் காட்டு யானை வருகை தந்துள்ளது.

இதனால் இப்பகுதி மக்கள் கடும் அச்சத்தில் காணப்படுகின்றனர். உரிய அதிகாரிகள் யானைப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்