களுதாவளைக் கடற்கரையில் இன்று மர்மப் பொருள் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.

சுண்டிக்குளம் கடற்கரை பகுதியில் இனம் தெரியாத மர்ம பொருள் ஒன்று கடற் படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு – களுதாவளைக் கடற்கரையில்  இன்று மர்மப் பொருள் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.

குறித்த மர்மப் பொருளில் சிங்களம் தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் எழுதப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்