உலகத்தன்மம் சமூக அமைப்பின் இரத்ததான முகாம் - 2024

 

உலகத்தன்மம் சமூக அமைப்பின் இரத்ததான முகாம் - 2024

உலகத்தன்மம் சமூக அமைப்பின் இரத்ததான முகாம்  இன்றைய தினம்( 27) இடம்பெற்றது.

இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, களுவாஞ்சிக்குடி ஆதார வைத்திய சாலையின் குருதி வங்கியின் பிரதம வைத்தியர் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பிரதிநிதிள் மற்றும் உலக தன்மன் சமூக அமைப்பின் முக்கிய தலைவர்கள், பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வு இன்று மு.ப 8.30 மணியிலிருந்து 3.30 மணிவரை களுவாஞ்சிக்குடி இராசமாணிக்கம் மண்டபத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் நூற்றுகணக்கிலான  குருதி கொடையாளிகள் உலகத்தன்மம் சமூக அமைப்பின் முக்கியஸ்தர்கள்  , நிர்வாக அதிகாரிகள் , எனப்பலர் கலந்து கொண்டனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்