முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் நவராத்திரி விசேட சிறப்பு பூஜை.!!

நேற்றுப் புதன்கிழமை இரவு அவரது முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது இச்சிறப்பு வழிபாட்டில் இந்திய அமைச்சரவை முன்னாள் அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியன் சுவாமி அதிதியாகக் கலந்து கொண்டிருந்தார். 




 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்